காவிரி ஒழுங்காற்று கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: காவிரி ஒழுங்காற்று கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. இதில் தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

Related Stories: