டெல்லி மஜூபூர் பகுதியில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்குதல்

டெல்லி: டெல்லி மஜூபூர் பகுதியில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்படுள்ளது. கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்துள்ளனர்.

Related Stories: