சென்னையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 குற்றவாளிகள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 குற்றவாளிகள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சசிகுமார், ஜனார்த்தனன், தீபன், பிரசாந்த், பாலு, சக்தி, வாசுதேவன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ், குமரன், கண்ணன், ஜாகீர், அண்ணாதுரை, கார்த்திக் உட்பட 18 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: