தருமபுரியில் போலீசார் சோதனை: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்... ஒருவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே மாது என்பவர் வீட்டில் சோதனை நடத்தியபோது 2 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பாடி கிராமத்தில் கள்ளத்துப்பாக்கி தயாரிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: