ராமநாதபுரம்: மத்திய வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை மூலம் இலங்கை கடற்படையை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக மீனவர் மீதான துப்பாக்கிக்சூடு சம்பவத்திற்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிக்சூட்டில் படுகாயமடைந்த ஜெசுவிற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.