குற்றம் ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்டு பதிவு செய்யும் கருவி பொறுத்திய நைஜீரிய இளைஞர் கைது Feb 21, 2020 சென்னை நைஜீரிய ஏடிஎம் சென்னை: புதுச்சேரி லாஸ்பேட்டை எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்டு பதிவு செய்யும் கருவி பொறுத்திய நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பதுங்கியிருந்த நைஜீரிய இளைஞர் செபஸ்டியனை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் கைது செய்தது.
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்