தமிழகம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி 3 ஆக உயர்வு Feb 19, 2020 பட்டாசு வெடிப்பு சதுர் சதுர் விருதுநகர்: சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி 3 ஆக உயர்ந்துள்ளது. சூரியபிரபா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட 4 பேர் காயமடைந்த நிலையில் 3 அறைகள் தரைமட்டமாகியது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின்: திருமாவளவன் பேச்சு
61 நாள் தடைகாலம் நிறைவு; நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுகையில் 2,415 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: மீனவர்கள் உற்சாகம்
கரூர் தொழிலதிபரிடம் விஜயபாஸ்கர் ₹100 கோடி சொத்து அபகரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு : பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை! : அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம்!!
பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை