டெல்லி புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொலை

டெல்லி: டெல்லி புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: