சென்னை வடபழனியில் வருமானவரித்துறை அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை வடபழனியில் வருமானவரித்துறை அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை உதவி ஆணையர் கிருஷ்ணகாந்தின் ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை இருசக்கர வாகனத்தில் பறித்து சென்றுள்ளனர். வருமானவரித்துறை இணை ஆணையரின் செல்போன் பறிக்கப்பட்டது குறித்து வடபழனி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: