இந்தியா சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் Feb 10, 2020 கமாண்டோ வீரர்கள் தாக்குதல் வீரர்கள் சத்தீஸ்கர் சத்தீஸ்கர் இரண்டு கோப்ரா கமாண்டோ சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மேலும் 2 கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலியல் வழக்கில் 58 பெண்களுடன் தொடர்புடைய சாமியாருக்கு குடைபிடித்த மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
விவாகரத்து உத்தரவு ரத்தான நிலையில் மனைவி சமையல் செய்யவில்லை என்பது கொடுமையா?.. கணவரின் கருத்தை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்
நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சை பாடத்தை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி