தமிழகம் வேலூர் அருகே நகை வியாபாரியிடம் 118 சவரன் மற்றும் ரூ.64 ஆயிரம் பணம் வழிப்பறி Feb 08, 2020 வேலூர் ஆயிரம் வேலூர்: வேலூர் மாவட்டம் அகரத்தில் நகை வியாபாரியிடம் 118 சவரன் மற்றும் ரூ.64 ஆயிரம் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. நகை வியாபாரி ஓம் ராம் சென்ற காரை வழிமறித்து மிளகாய்ப்பொடி தூவி மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6 ராக்கெட் ஏவப்படுவதால் டிச.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்திற்கு 23ம்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: ஏராளமானோர் திரண்டு ஆர்வமுடன் விண்ணப்பம்; தமிழ்நாடு முழுவதும் இன்றும் நடக்கிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனையால் இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்; அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிப்பு
பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசிக்கு முதியோர் – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.8ல் 49வது புத்தகக்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது; பபாசி அறிவிப்பு
காலி செவிலியர் பணியிட விவரம் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே இருக்கு.. பெசன்ட்நகர் கடற்கரையில் இன்று முதல் மகளிர் சுய உதவிக்குழு உணவு திருவிழா: 24ம் தேதி வரை நடக்கிறது; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்று பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய பஸ்: 23 பேர் உயிர் தப்பினர்
மதுரை – ராமேஸ்வரம் ரயிலில் ஓசி பயணம் ‘ஜெய்ஹோ’ கோஷமிட்டு 300 வடமாநிலத்தவர் ‘எஸ்கேப்’: சிக்கிய 82 பேருக்கு ரூ.25,000 அபராதம்
தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையில் நெல்லையில் ரூ.62 கோடியில் பொருநை அருங்காட்சியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்