தமிழகம் விளைநிலத்தில் கச்சா எண்ணெய் பரவிய சம்பவம்: விவசாயி பன்னீர்செல்வத்துக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்குவதாக ஓஎன்ஜிசி அறிவிப்பு Feb 08, 2020 பன்னீர் செல்வம் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் கசிவு சென்னை: கச்சா எண்ணெய் பரவியதால் சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான உளுந்து சேதமடைந்தது. கச்சா எண்ணையை அகற்றும் பணியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விவசாயி பன்னீர்செல்வத்துக்கு ரூபாய் 60 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக ஓஎன்ஜிசி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு