டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது

டெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் டெல்லியில் சில வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. யமுனா விஹாரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சர்தார் படேல் வித்யாலயாவில் உள்ள வாக்குசாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

Related Stories: