அசாமில் போடோ வட்டார மேம்பாட்டுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் : பிரதமர் மோடி உரை

டிஸ்பூர் : அசாமில் போடோ வட்டார மேம்பாட்டுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். போடோ  அமைப்புகள், மத்திய அரசு, அசாம் அரசு இடையில் உடன்பாடு எட்டப்பட்டதை கொண்டாடும் வகையில் அசாமில் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்தின் கோக்ரஜாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்ச்சி வருகிறார்.

Related Stories: