குற்றம் கொடைக்கானலில் இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் போதை மருந்து பறிமுதல் Feb 07, 2020 இரவு விருந்து கொண்டாட்டங்கள் கொடைக்கானல் கொடைக்கானல் பொலிஸ் விசாரணை இரவு விருந்து கொடைக்கானல்: கொடைக்கானல் குண்டுப்பட்டியில் இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 270 இளைஞர்களிடம் 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ரூ.18.50 லட்சம் மட்டுமே திருட்டு அம்பலம் ரூ.1.50 கோடி கொள்ளை என பொய் புகார் அளித்த பாஜ நிர்வாகி மீது வழக்கு: திருடன் பிடிபட்டதால் போலீசார் அதிரடி
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்திய ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பெண் உள்பட 3 பேர் கைது
நெல்லையில் ஓட்டல் முன்பு பட்டப்பகலில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி படுகொலை: 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலை
திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு மாமியாரை கூலிப்படை ஏவி கொன்ற மருமகளுக்கு ஆயுள் தண்டனை: 5 பேருக்கு இரட்டை ஆயுள்
மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்; புரசைவாக்கத்தில் நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை: தலைமறைவான 6 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு