குற்றம் கொடைக்கானலில் இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் போதை மருந்து பறிமுதல் Feb 07, 2020 இரவு விருந்து கொண்டாட்டங்கள் கொடைக்கானல் கொடைக்கானல் பொலிஸ் விசாரணை இரவு விருந்து கொடைக்கானல்: கொடைக்கானல் குண்டுப்பட்டியில் இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 270 இளைஞர்களிடம் 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை
பேசிய வீடியோவை திருத்தி வெளியிட்டு கொலை மிரட்டல் நடிகர் விஜய், தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை கமிஷனருக்கு பொன்ராஜ் புகார் கடிதம்
குற்ற உணர்ச்சியால் தவிப்பு: மனசாட்சி உறுத்தியதால் சமையல் தொழிலாளியை கழுத்தறுத்து கொன்ற நண்பர் 3 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் சரண்
அரசு ஒதுக்கீட்டில் கடை, ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது: ஐஸ்அவுஸ் போலீஸ் நடவடிக்கை