கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால்  பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Related Stories: