காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த விமான நிலையத்திற்காக கண்சல்டட் எனப்படும் ஆலோசகர் நிறுவனத்திற்கான சர்வதேச ஏலம் விரைவில் விடப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட உள்ள நிறுவனர் நிதி மாதிரி மற்றும் வளர்ச்சி மாதிரி தொடர்பான திட்ட அறிக்கையை தயார் செய்து அரசுக்கு அளிக்க உள்ளது.
காஞ்சிபுரம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம்?; நிலங்களை அளிக்க முடியாது என விவசாயிகள் திட்டவட்டம்
- சென்னை
- 2 வது விமான நிலையம்
- காஞ்சிபுரம் விவசாயிகள்
- நிலங்களை
- பரதூர் விமான நிலையம்
- காஞ்சிபுரம்
- விமான நிலைய