நீலகிரி குன்னுர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாம் தொடங்கியது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாம் தொடங்கியது. வனத்துறையின் 28 யானைகள் பங்கேற்ற முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

Related Stories: