ஸ்ரீநகர் பரிம்போராவில் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் பரிம்போராவில் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

Related Stories: