இந்தியா ஸ்ரீநகர் பரிம்போராவில் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை Feb 05, 2020 பயங்கரவாதிகள் ஸ்ரீநகர் பரம்போரா ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் பரிம்போராவில் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!