விளையாட்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் 5-வது போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் Feb 03, 2020 இந்தியர்கள் நியூசிலாந்து தொடர் மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் 5-வது போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட ஊதியத்தில் இருந்து 20சதவீதத்தை அபராதமாக செலுத்த இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா