குற்றம் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திய 1,400 கிலோ குட்கா பறிமுதல் Feb 01, 2020 Kutka சென்னை கர்நாடகா பொலிஸ் விசாரணை சென்னை ஓசூர்: கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திய 1,400 கிலோ குட்கா ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை கடத்திய லாரி ஓட்டுநர் ஜெயராமனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்