CAA-விற்கு எதிராக திருச்சி, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் மனிதசங்கிலி போராட்டம்

திருச்சி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருச்சியில் ஆயிரம் பேர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஈரோட்டில் ஆயிரக்கணக்கானோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு பேருந்து நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. மேலும் திருப்பத்தூர் அருகே வாணியம்பாடியில் CAA-விற்கு எதிராக பெண்கள் 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று செங்கல்பட்டிலும் 500 பேர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: