மதுரை அருகே திருநகரில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் திடீர் சாலை மறியல்

மதுரை: மதுரை அருகே திருநகரில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: