ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சன்டையில் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ஒருவரும் உயிரிழந்தார்.

Related Stories: