பக்தரிடம் கூடுதல் பணத்தை பெற்று 5 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகயை வழங்கிய திருப்பதி தேவஸ்தான ஊழியர் கைது

திருமலை: பக்தரிடம் கூடுதல் பணத்தை பெற்றுக்கொண்டு 5 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகயை வழங்கிய திருப்பதி தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் பேரில் திருமலை வகுரமாதா பக்தர்கள் ஒய்வு அறை அலுவலக உதவியாளர் தாமோதர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: