தமிழகம் சிவகாசி கொங்கலபுரத்தில் சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்: ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் Jan 23, 2020 ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் சிவகசி கங்கலாபுரம் குற்றவாளியான சிவகாசி சிவகாசி: சிவகாசி கொங்கலபுரத்தில் சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் பேட்டியளித்தார். சிறுமி கொலையில் தொடர்புடையவரை நெருங்கி விட்டதாக ஐ.ஜி. கூறினார்.
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்
உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு