பெல்ட் வெடிகுண்டு பற்றி புதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில்

டெல்லி: பெல்ட் வெடிகுண்டு பற்றி புதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதிலளித்தது.  பெல்ட் வெடிகுண்டில் பல வெளிநாடு தொடர்புகள் இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு சென்று விசாரிக்க பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதாக சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: