குற்றம் அம்பத்தூர் அருகே ஒய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை Jan 19, 2020 நகை கொள்ளை வீட்டில் அரசாங்க மருத்துவர் அம்பத்தூர் சென்னை: அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு ஐசிஎப் காலனியில் மருத்துவர் வீட்டில் 30 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் மணி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளுடன் ஒரு கிலோ வெள்ளியையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்