தமிழகம் புதுச்சேரி ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி Jan 19, 2020 புதுச்சேரி ஆளுநர் மாளிகை ரயில் நிலையம் கவர்னர் மாளிகையை தொடர் வண்டி நிலையம் புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை செய்ததை அடுத்து புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்