புதுச்சேரி ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை செய்ததை அடுத்து புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Related Stories: