சென்னை விமான நிலையத்தில் ரூ.1.39 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.39 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.39 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: