இந்தியா 'ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள்'என்ற வாட்ஸ் ஆப் குழுவினர், செல்போன்களை பறிமுதல் செய்ய டெல்லி போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு Jan 14, 2020 நண்பர்களின் வாட்ஸ் ஆஃப் டீம் டெல்லி பொலிஸ் தில்லி நண்பர்கள் டெல்லி: ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள் என்ற வாட்ஸ் ஆப் குழுவினர், செல்போன்களை பறிமுதல் செய்ய டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. இடதுசாரிக்கு எதிரான ஒற்றுமை என்ற வாட்ஸ் ஆப் குலுவைச் சேர்ந்தோர் செல்போன்களையும் பறிமுதல் செய்ய டெல்லி ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி