'ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள்'என்ற வாட்ஸ் ஆப் குழுவினர், செல்போன்களை பறிமுதல் செய்ய டெல்லி போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

டெல்லி:  ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள்  என்ற வாட்ஸ் ஆப் குழுவினர், செல்போன்களை பறிமுதல் செய்ய டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. இடதுசாரிக்கு எதிரான ஒற்றுமை என்ற வாட்ஸ் ஆப் குலுவைச் சேர்ந்தோர் செல்போன்களையும் பறிமுதல் செய்ய டெல்லி ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

Related Stories: