ஜே.என்.யூ வளாகத்தில் குண்டர்களால் நான் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஆயிஷி கோஷ்

புதுடெல்லி: டெல்லி ஜே.என்.யூ வளாகத்தில் குண்டர்களால் தான் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக மாணவர்கள் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் இருப்பதாக டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள படத்தில் இருப்பது, தான் அல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி போலீஸ் பாரபட்சமாக விசாரணை நடத்தி வருவதாக ஆயிஷி கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: