குமரியில் எஸ்.ஐ. வில்சனை கொன்ற கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம்: கேரள டிஜிபி அறிவிப்பு

குமரி: குமரியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கேரள டிஜிபி லோகநாத் தெரிவித்துள்ளார்.

Related Stories: