தமிழகம் குமரியில் எஸ்.ஐ. வில்சனை கொன்ற கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம்: கேரள டிஜிபி அறிவிப்பு Jan 09, 2020 கேரளா டிஜிபி குமாரி கொலைகாரர்கள் குமரி: குமரியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கேரள டிஜிபி லோகநாத் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு
அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்