ஈரான் வான் எல்லை வழியாக ஏர்-இந்தியா விமானங்கள் பறக்காது: ஏர்-இந்தியா நிர்வாகம் அறிவிப்பு

டெல்லி: ஈரான் வான் எல்லை வழியாக ஏர்-இந்தியா விமானங்கள் பறக்காது என்று ஏர்-இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரான் வழியாக செல்ல வேண்டிய விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: