ஈரான் ராணுவ தளபதி சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

ஈரான்: ஈரான் ராணுவ தளபதி சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். ஈரான் ராணுவத் தலைமைத் தளபதியை கொலை செய்ததால் அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத அமைப்பு என்று ஈரான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: