குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பிஜேபி ஆளும் அசாம் மாநிலத்திலேயே குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என கூறினார்.

Related Stories: