சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஓட்டுபோடவில்லை எனக்கூறி மூதாட்டி மீது தாக்குதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஓட்டுபோடவில்லை எனக்கூறி மூதாட்டி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தீயனூரில் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சுதா, அவரது கணவர் பாலமுருகன் ஆகியோர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

Related Stories: