தமிழகம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஓட்டுபோடவில்லை எனக்கூறி மூதாட்டி மீது தாக்குதல் Jan 06, 2020 மாவட்ட தாக்குதல் சிவகங்கை மானாமதுரை மாவட்டம் சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஓட்டுபோடவில்லை எனக்கூறி மூதாட்டி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தீயனூரில் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சுதா, அவரது கணவர் பாலமுருகன் ஆகியோர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு
கோவையில் பரபரப்பு!: பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளை..!!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவர்களுக்கு டிடிவி தினகரன் பாராட்டு
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களை உரிமம் இல்லாமல் உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார் : ராதாகிருஷ்ணன்
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்