விளையாட்டு இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது Jan 05, 2020 போட்டியில் இந்தியா இலங்கை கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் போட்டி தாமதமான நிலையில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு