இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது

கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் போட்டி தாமதமான நிலையில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: