சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் இல்லத்தில் நேற்று நடந்தது.