உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகருக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்

மீரட்: உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகருக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீஸ் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

Related Stories: