நிர்பயா வழக்கின் சீராய்வு மனு மீதான விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார்

டெல்லி: நிர்பயா வழக்கின் சீராய்வு மனு மீதான விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார். நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்ஷய் குமார் சிங் மனு மீது விசாரணை தொடங்கியது. தனக்கு வழங்கப்பட தூக்குத்தண்டனையை மறுஆய்வு செய்யுமாறு அக்ஷய் குமார் சிங் மனு அளித்துள்ளார். தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்ய கோரும் அக்ஷய் குமார் சிங் மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நாளை வேறு ஒரு அமர்வில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: