அருப்புக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை - 3 பேர் கைது

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகர், சோலையப்பன், நாகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

Related Stories: