குற்றம் அருப்புக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை - 3 பேர் கைது Dec 14, 2019 அருப்புக்கோட்டை கொலை விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகர், சோலையப்பன், நாகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்