ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

டெல்லி: ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. குற்றவாளிகள் 4 பேருமே போலீசாரை தாக்கினார்களா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஐதராபாத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை சுதந்திரமாக நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Related Stories: