8 நாட்களுக்கு பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

உதகை: கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மழையால் மண்சரிவு கற்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் 2-ம் தேதி முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்படடது. ரயில் பாதை சீரமைக்கப்பட்டதை அடுத்து உதகை மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

Related Stories: