புதுடெல்லி: ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 4.5 சதவீதத்தை தாண்டாது. இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது,’ என டிவிட்டரில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,