இலங்கை அதிபர் வருகையை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: இலங்கை அதிபர் வருகையை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories: