நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறக்க முதல்வர் ஆணை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். பிசான சாகுபடிக்கு 26-ம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26-ம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.

Related Stories: