திருநெல்வேலி மாநகர பொது இடங்களில் நாளை முதல் சிகரெட் பிடிக்க தடை: மாநகராட்சி அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பொது இடங்களில் நாளை முதல் சிகரெட் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிகரெட் பிடிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories: