காவிரி நீரில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை:கர்நாடகாவிலிருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீரில் கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் கழிவுகள்  கலந்திருப்பதற்கு உரிய இழப்பீட்டை பெறவும், இனிமேலும் கழிவுகள் கலக்காமல் இருப்பதற்கும் தமிழக அரசு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து மேட்டூர் அணையின் தண்ணீர் தூய்மையானதாக இருக்க வழி வகுக்க  வேண்டும்.

Related Stories: