போடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தேனி: போடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முத்தரசன் என்பவரை காப்பாற்ற சென்ற அவரது சித்தப்பா பரமசிவமும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories: